இன்றுடன் ஓய்வு பெற்றுகிறார் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா..! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி ரமணா இன்றுடன் ஓய்வு பெற்றுகிறார்.

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் என்.வி.ரமணா பதவியெற்றார். இந்நிலையில் இவரது பதவிக்காலம் காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இதற்கிடையில், புதிய உச்ச நீதிமன்றம் நீதிபதியை என்.வி.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பெற்க்க உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். யு.யு. லிலித்தின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. அவரும் வருகின்றன நவம்பரில் ஓய்வு பெற போவது குறிப்பிட்டதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court judge retained


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->