பரபரப்பு! நவராத்திரி விழாவில் போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்பனை தடை! - அரியானாவில் மனு
Sale of meat fish eggs banned in Bhopal during Navratri festival Petition in Haryana
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை ஆரம்பம் ஆகியுள்ளது. இதனால் வீடுகளில் கொலு அமைத்து 9 நாட்கள் முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில், நவராத்திரி காலத்தின்போது அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரியானா மாநிலம் குருகிராமில் இதே விதமான தடை அமல்படுத்த வேண்டும் என அப்பகுதியின் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு சமர்ப்பித்துள்ளனர்.
English Summary
Sale of meat fish eggs banned in Bhopal during Navratri festival Petition in Haryana