ரியாக்டர் வெடித்து பயங்கர தீ விபத்து.. 6 பேர் பலி.. 12 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டத்தில் அக்கிரெட்டிகுடேம் இன்று பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

வீடியோ நேற்று இரவு வழக்கம் போல் 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், தொழிற்சாலையில் உள்ள நான்காவது இடத்தில் இரவு 2 மணி அளவில் ரியாக்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து நான்காவது யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த தீ விபத்தில் 6 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reactor explodes, fire kills 6, injures 12 in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->