விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த நபர் பிறந்த தினம்.!!
ram prasad bismil birthday 2021
ராம் பிரசாத் பிஸ்மில் :
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார்.
இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 'மாத்ரிவேதி" (ஆயவசiஎநனi) என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.
மேலும், இவர் சுவாமி தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாஷ் என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் இயக்கத்தில் இணைந்தார்.
தனது சகாக்களுடன் இணைந்து காகோரி சதித் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
1925ஆம் ஆண்டு காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, 1927ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
English Summary
ram prasad bismil birthday 2021