கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வருகின்ற 27ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,527 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுது. 

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi video conference with all state chief minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->