பிரதமர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்! தீவிரமடையும் பாதுகாப்பு பணிகள்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணத்தை தொடர்ந்து தீவிரமடையும் பாதுகாப்பு பணிகள்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாலி கிராமத்தில் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு செல்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணிகளிலும், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM modi to Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->