பிரதமர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்! தீவிரமடையும் பாதுகாப்பு பணிகள்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணத்தை தொடர்ந்து தீவிரமடையும் பாதுகாப்பு பணிகள்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாலி கிராமத்தில் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு செல்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணிகளிலும், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi to Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->