சூறாவளி பிரசாரத்திற்கு நாள் குறித்த பிரதமர் மோடி: எங்கு? எப்போது? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

அந்த வகையில் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காளத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் அங்கு 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் நடத்துவதற்கு தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் பிரதமர் மோடி மார்ச் 1ஆம் தேதி அரம்பக் மற்றும் கிருஷ்ணா நகரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். 

இதனை தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி பா.ஜ.க. மகளிர் அணியினர் நடத்தும் பிரம்மாண்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ள உள்ளார். 

மார்ச் 7ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi campaign west Bengal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->