கட்டுமானப் பனியின் போது இடிந்து விழுந்த பாலம் - தொழிலாளிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


பீஹார் மாநிலத்தில் உள்ள சுபாலில் கோசி ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கட்டுமான பணியில் ஊழியர்கள் வழக்கம் போல் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் படி மீட்புக் குழுவினருடன் வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine peoples injured for bridge collapse in bihar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->