ககன்யான் மூலம் விண்ணுக்கு செல்லும் 4 வீரர்கள் அறிமுகம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கதன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நான்கு இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகம் செய்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகன்யா திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் நான்கு விண்வெளி வீரர்களை பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தோடு அறிமுகப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான கதன்யாவில் பயணிக்க உள்ள குழுவில் கேப்டன் பிரசாந்த், பிரதாப், கிருஷ்ணன் சுபன்சூ சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi introduced 4 person going to space in gaganyaan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->