முதலமைச்சர் வீட்டின் முன்பு அனுமன் பாடல்களை பாட முயன்ற.. எம்பி மற்றும் எம்எல்ஏ கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர எம்பியும் நடிகையுமான நவ்நீத் மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகிய 153ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பாடல்களைப் பாடப் போவதாக நவ்நீத் ராணா அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், நவ்நீத் ராணா வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநில எம்.பி-யும், நடிகையுமான நவ்நீத் மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra husband and wife of MP and MLA arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->