மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. 

ஜனவரி 1ம் தேதியை முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் சூழலில் இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அது 50% ஆக உயர்த்தி வழங்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Central govt increasing DA for all govt staffs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->