கணவன் - மனைவி சண்டையில்., மனைவியின் பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி உப்பை தடவிய கொடூர கணவன்.!! இறுதியில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான துயர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் சம்பவங்களில் நம்மை பெரும் துயருக்கு ஆழ்த்தும் செய்தியாக பெண்களுக்கும்., பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் அநீதிகள் இருந்து வருகிறது. 

சட்டதிட்டங்கள் கடுமையாக மாறினால் மட்டுமே., பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளில் இருந்து விலக்கம் கிடைக்கும். இந்த நிலையில்., தாலி கட்டிய கணவனால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மேலும் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. 

sexual harassment, sexual abuse, rapped,

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் மாவட்டத்தில் உள்ள உஸ்ரோ கிராமத்தில் வசித்து வரும் நபரின் பெயர் ராஜ். இவன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இவனுக்கும் இவனது மனைவிக்கும் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தை - ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில்., கணவனும் - மனைவியும் அடிக்கடி குடும்பத்தகராறில் ஈடுபட்டு வரும் நிலையில்., நேற்று இவர்களுக்குள் நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த ராஜ்., மனைவியின் பிறப்புறுப்பில் கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். நல்ல வேலையாக சிறு காயத்துடன் தப்பிய நிலையில்., ஆத்திரமடைந்து பிறப்புறுப்பில் உப்பை அள்ளி தேய்த்துள்ளார். 

fight, husband wife problem, husband wife fight,

இதனால் ஏற்பட்ட வலியால் அலறித்துடித்த பெண்ணின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு., வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jharkhand husband wife problem., husband put salt in wife birth part police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->