பெங்களூரு | பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியில் 80 சதவீத பா.ஜ.கவினர், 20 சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக தேஜஸ்வி சூரியா வீடியோ பதிவிட்டிருந்தார். 

மேலும் அதில், 80 சதவீதம் உள்ள பா.ஜ.கவினர் 20% தான் வாக்களிப்பதாகவும் 20 சதவீதம் உள்ள காங்கிரஸ் 80 சதவீதம் வாக்களிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Case registered against BJP candidate 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->