உத்ரபிரதேசத்தை உறைய வைக்கும் பனிபொழிவு.. அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Heavy snowfall in Uttar Pradesh
ṣகடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும்பனி பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக உத்ரபிரேதச மாநிலத்தில் கடும் பனி பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வீடுகளிலும் சாலை ஓரங்களிலும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
அந்த மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலலைகள் , கட்டிடங்கள், வாகனங்கள் மீது பனி மூடி காணப்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த பனிப்பொழிவு அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy snowfall in Uttar Pradesh