6 வது கட்ட மக்களவைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதில், முதல் கட்டமாக கடந்த பத்தொன்பதாம் தேதி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற்றது.

இந்த நிலையில், 6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது. அதாவது பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிவிப்பின் படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 06 மே, 2024 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை 07 மே, 2024 . வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான 09 மே, 2024 கடைசித் தேதி ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

election commission announce 6th


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->