கிரிப்டோ கரன்சி விவகாரம்.. நாடு முழுவதும் சோதனை.. சிபிஐ அதிரடி.!! - Seithipunal
Seithipunal


பிரத்தியேக செயலிகள் மூலமாக முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் மோசடி குறித்து நாடு முழுவதும் சோதனைகள் நடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல்களியாகி உள்ளது.

கிரிப்டோ கரன்சியின் முதலீடு செய்ய ஆசை காட்டி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் நபர்களை குறிவைத்து 10 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் என 30க்கும் அதிகமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது .

இந்த சிபிஐ சோதனையில் செல்போன்கள் சிம்கார்டுகள், ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI raid all over India regards crypto currency case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->