மாமியார், கணவரை பீஸ், பீஸா வெட்டி., ஊர் ஊரா உடல் பாகங்களை போட்டு கள்ளக்காதலுக்காக இளம்பெண் அரங்கேற்றிய பகீர் செயல்.!  - Seithipunal
Seithipunal


அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா கலிதா என்ற பெண்ணுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணத்தை மீறிய ஒரு தகாத உறவு இருந்துள்ளது. 

இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரியவந்த நிலையில், அவர்கள் பெண்ணை கண்டித்துள்ளனர். மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டதால் தனது கள்ளக்காதலனுடன் அப்பெண்ணால் பேசி பழக முடியாமல் போயுள்ளது. 

எனவே, இதற்கு இடையூறாக இருக்கும் மாமியார் மற்றும் கணவரை கொல்ல நினைத்தார். அதன் படி கொன்று, இருவரையும் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிக்குள் அவர் வைத்துவிட்டார்.  அதன் பின் மூன்று நாட்கள் வரை அந்த உடல்களை அவள் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்து வந்த நிலையில், அவர் போலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

மேலும், கலிதாவின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த உடல் பாகங்களை 150 கிமீ தூரத்தில் இருக்கின்ற மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு கொண்டு சென்று கொஞ்சம் கொஞ்சமாக வீசி வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assam women Murder Husband And Mother In law For Illegal affair


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->