அந்தமானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. தேசிய புவியியல் மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நேற்று இரவு 11.04 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது பொருட்சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhaman earthquake in 4.1 rictor measurement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->