அந்தமானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. தேசிய புவியியல் மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நேற்று இரவு 11.04 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது பொருட்சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhaman earthquake in 4.1 rictor measurement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->