இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் தள்ளுபடி விலையில் மது.. மத்திய பிரதேசத்தில் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு  தள்ளுபடி விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.

இந்தியாவில்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிராமாக நடைபெற்றறு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில்,  மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள மந்தூர் மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்காக தள்ளுபடி விலையில் மதுபானம் வழங்கப்படும்  மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை காட்டி தள்ளுபடி விலையில் மதுபானம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தபடுவதற்கு அந்த பகுதி எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alcohol at a discounted price if two doses of the vaccine are paid


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->