அசாம்-திரிபுரா எல்லையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கொஞ்சம் பறிமுதல்.! ஓட்டுநர் கைது.! - Seithipunal
Seithipunal


அசாம்-திரிபுரா எல்லையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அசாம்-திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் போதை பொருள் கடத்துவதாக அசாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் சுரைபரி சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில், லாரியின் உள்ளே ஒரு ரகசிய அறையில் இருந்த நான் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் குறித்து லாரி ஓட்டுனரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.30 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 lakhs worth cannabis seized in Assam Tripura border


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->