கழிவு நீர் தொட்டியில் வீழ்ந்த சிறுவன் பரிதாப பலி.. காப்பாற்ற சென்ற தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் நுஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ். இவருக்கு திருமணமாகி ஆரிஜ் என்ற மகள் உள்ளார். அவரது மகன் 6 வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக அது தவறி விழுந்துள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு சிராஜூம் அவரது மூத்த சகோதரர் சலாம் சிறுவன் கழிவுநீர் தொட்டியில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவனை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு அழைத்தனர்.

ஆனால் அதற்குள் இந்த மூவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 persons death Due to drowns in to drainage


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->