ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியானின், கன்ஜியுலார் பகுதியில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 terrorist killed Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->