ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை.!
2 terrorist killed Jammu Kashmir
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியானின், கன்ஜியுலார் பகுதியில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.
English Summary
2 terrorist killed Jammu Kashmir