ஆவடி அருகே சோகம்: வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 04 பேர் பரிதாபமாக பலி..! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து படுகாயம் அடைந்த சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த  சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் ஆவடி தீயணைப்பு, மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

04 people tragically died when a homemade bomb exploded near Avadi


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->