தமிழ்நாட்டில் 10th ரிசல்ட் வெளியானது.. இணையதளம் இதோ.. உடனே செக் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 0.16 சதவீதம் உயர்வாகும். 

பத்தாம் வகுப்பு பொது தர்வு எழுதிய மொத்த மாணவிகளின் 94.53 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.58% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் மூலம் தெரிந்து கொள்ளலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSLC result announced in Tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->