மோகன்லால் மீது மேல் நடவடிக்கை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில், கேரள அரசின் வாபஸ் மனுவை நிராகரித்து, மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள பட முன்னணி நடிகர் மோகன்லாலின் கொச்சி, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட பல்லேறு இடங்களில் உள்ள வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சி வீட்டியில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கேரள அரசின் வாபஸ் மனுவை நிராகரித்து, மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mohanlal case new order


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->