செஞ்சியில் ரயில் சேவை..பாமக வேட்பாளர் உறுதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் களம் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஏழு மாலை ஆறு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. அதனால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளருக்கும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமகவிற்கு  காஞ்சிபுரம், அரக்கோணம், மயிலாடுதுறை, தர்மபுரி,  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல் ஆரணி, சேலம், கடலூர் என பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் போட்டியிடுகிறார்.

செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ள கிராமங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கணேஷ்குமார் பேசுகையில், திண்டிவனம் - நகரி திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் செஞ்சி பகுதிக்கு ரயில் சேவையை கொண்டு வருவேன். பெண்ணையாறு - செய்யாறு என்னைப் திட்டம் மூலமாக உயர் மட்ட கால்வாய்கள் அமைப்பேன் என்று பேசி மக்களளிடயே வாக்கு சேகரிப்பில் எடுப்பட்பார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ginge railway station pmk candidate election promise


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->