மெக்சிகோவில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்.. பத்திரிக்கையாளர்கள் 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் பத்திரிக்கையாளர்களை குறி வைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மகனுக்கு பத்திரிக்கையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.

யெஸ்சினியா மொலிண்டோ பால்கனி, ஷீலா ஜோஹானா கார்சியா ஒலிவரா ஆகியோர் ஆன்லைன் மீடியாவில் இயக்குனர் மற்றும் நிருபராக வேலை செய்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடப்பு ஆண்டில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற 10-வது மற்றும் 11 தாக்குதல் இதுவாகும். 2022-ம் ஆண்டில் மட்டும் 11 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2000 ஆண்டு முதல் தற்போது வரை 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mexico gun shoot 2 reporter's Death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->