தென் ஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கு! 395 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


இயற்கையின் சீற்றத்தால் தென்னாப்பிரிக்காவில் பெய்த கனமழையால் 395 பேர் பலியாகியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அந்த நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர் இந்த கனமழையால் 395 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் நிலச் சரிவுகளில் மாயமான மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flood in SouthAfrica


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->