மதுபோதையில் பசுவுடன் இயற்கைக்கு மாறான உறவு! பலியான இளைஞர்! நண்பன் சொன்ன அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal



பிரேசில் நாட்டின் லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் ஒரு பால் பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் பணியில் இருந்த இரு பணியாளர்கள் மது அருந்தியதாகவும், அதில் ஒருவர் மறுநாள் காலை மயக்கமடைந்த நிலையில் கிடந்ததாக சொல்லப்படுகிறது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்தவரின் நண்பர் சொன்ன  தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுபோதையில் தனது நண்பன் ஆணுறையுடன் இருந்தாகவும், அவர் பசு மாடுடன் இயற்கைக்கு மாறான செயலில் ஈடுபட முயன்றிருக்கலாம் எனவும், அந்த நேரத்தில் பசு அவரை உதைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மருத்துவக் குழுவின் கருத்துப்படி, காயம் மட்டுமின்றி மாரடைப்பு ஏற்பட்டாலும் மரணம் நேர்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brazil Some worst incident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->