அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் இருந்து இருநூற்றுத் தொன்னூற்று இரண்டு பயணிகள் உள்பட முந்நூற்று பதினொரு பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

இதையடுத்து இந்த விமானம் ஸ்வீடன் அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் ஒரு எஞ்சினில் இருந்து திடீரென எரிபொருள் கசிந்துள்ளது. இதைப்பார்த்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஸ்வீடன் தலைநகரில் உள்ள ஸ்டாக்லோம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கி உள்ளனர். 

இதையடுத்து, அங்கு விமானத்தில் உள்ள எஞ்சினில் எரிபொருள் கசிவதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight emergency landing in sweedan airport


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->