கொத்து கொத்தாக செத்து மடிய போகும் உயிர்கள்.! அச்சத்தில் உறைய வைக்கும் வெள்ளை மாளிகை ஆய்வு முடிவு.! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் அமெரிக்காவில் 22 இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என்று வெள்ளை மாளிகை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றால் அமெரிக்கா நாட்டில் பலியான நபர்களின் எண்ணிக்கை 6,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு அதிகளவு மக்கள் உயிரிழந்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் நாடுகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது. 

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தற்போதையை நிலவரத்தை கணக்கில் எடுத்த அமெரிக்க வெள்ளை மாளிகை 22 லட்சம் மக்கள் அமெரிக்காவில் இறக்கலாம் என்று அறிவித்துள்ளது. 

இதனைப்போலவே வரும் 15 ஆம் தேதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நபர் உயிரிழக்கலாம் என்றும், இந்த உயிரிழப்புக்கு பின்னர் இறப்பு விகிதம் குறையலாம் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 lacks people may death by corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->