13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
13 district orange alert in kerala
தமிழகம் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு வரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
13 district orange alert in kerala