பெண் கவுன்சிலர் வெட்டி கொலை..கள்ளக்காதல் உறவா..?  - Seithipunal
Seithipunal


திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே மனைவியை வெட்டிக் கொலை செய்த கொடூரம் சம்பவம் திருநின்றவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலராக இருந்து வந்தவர் கோமதி,இவருடைய கணவர் ஸ்டீபன்ராஜ்,தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த கோமதி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த கணவர்  ஸ்டீபன்ராஜ் மனைவியை  வெட்டிப் படுகொலை செய்தார். 

  திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே மனைவியை வெட்டிக் கொலை செய்த கொடூரம் சம்பவம் திருநின்றவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman councillor brutally murdered Is it a love affair?


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->