நிலக்கரி தட்டுப்பாடு! தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4 ஆகிய இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 5 ஆகிய அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 530 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin thermal power plant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->