கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


கன மழை காரணமாக இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தியூர் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today holiday erode district Anthiyur thaluk due to heavy rain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->