இன்று (21.11.2022) தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாட்டின் சில காலமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர். அதேபோல் பெண்களும் தங்கத்தின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.

பண்டிகை காலங்களில் நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அலை மோதும். ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றாலும் அதுவும் தமிழகம் தான்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை கிராமிற்கு ₹-26 குறைந்து 4,925 ரூபாயாகவும், சவரனுக்கு ₹-208 குறைந்து 39,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு ₹-5 குறைந்து 4,920 ரூபாயாகவும், சவரன் ஒன்றிற்கு₹-40 குறைந்து 39,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராம் ஒன்றிற்கு ₹-1 குறைந்து 66.50 ரூபாயாகவும், கிலோ ஒன்றிற்கு ₹-1,000 குறைந்து 66,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->