தற்கொலையை தடுக்க எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை - அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய சட்டம் கொண்டு வர இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்கொலைக்களை தடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களை சந்திந்த அவர் தமிழகத்தில் தற்கொலை தடுப்பதற்கா எலி பேஸ்ட், சாணிபவுடர் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக விரைந்து வந்து துவங்க வலியுறுத்த டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Government plans to ban Rat paste


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->