திருவாரூரில் இன்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடைபயணம்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 

மழை வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக யாத்திரை நடைபெறாமல் மீண்டும் நேற்று கும்பகோணம் இன்று மாலை 3 15 மணியளவில் நன்னிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு பின்னர் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். திருவாரூரில் இன்று இரவு நடைபயணத்தை முடிக்கிறார். 

நாளை நாகப்பட்டினம் தொகுதிகளிலும், 28ஆம் தேதி மயிலாடுதுறை தொகுதிகள், 29ஆம் தேதி சீர்காழி ஆகிய இடங்களில் நடைபெறும் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நடை பயணத்தில் ஏராளமான தொண்டர்கள் வருவதால் அவர்கள் கொடுக்கும் புகார் மனு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvarur today Annamalai nadaipayanam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->