திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு நாளை (08.12.024) முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திரு கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai School Leave Karthigai Deepam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->