எந்த நேரமும் முகநூலில் கடலை... கண்டித்த கணவனை அலறி கதறவிட்ட மனைவி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் அய்யம்பாளையம் பகுதியை சார்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). இவர் இன்டீரியர் டெக்ரேசன் பணியை செய்து வரும் நிலையில், இவருக்கு ரேவதி என்ற 34 வயதுடைய மனைவி இருக்கிறார். 

இவர்கள் இருவருக்கும் 8 வயதுடைய பெண் குழந்தை மற்றும் 6 வயதுடைய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரேவதி செல்போன் மூலமாக திருவாரூர் பகுதியை சார்ந்த நபரிடம், முகநூலில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். 

இதனை கணவர் வெங்கடேஷ் கண்டிக்கவே, இதனால் மனமுடைந்துபோன ரேவதி வீட்டில் தனியாக இருக்கையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Perumanallur Woman Suicicde due to Husband Condemn about Facebook Usage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->