Vao வுடன் ஏற்பட்ட சண்டை! VAO-வை அறைக்குள் வைத்து பூட்டி சென்ற உதவியாளர்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் தமிழரசி, தனது உதவியாளர் சங்கிதாவுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட மோதலால், தமிழரசி அலுவலகத்தில் உள்ள கதவை பூட்டி சென்றார்.

தமிழரசி, சங்கிதாவை கதவைத் திறக்க எச்சரிக்கை செய்து, "இல்லையெனில் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்வேன்" என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இந்நிலையில், உதவியாளர் சங்கிதா தாசில்தாருக்கு தகவல் அளித்து, சம்பவ இடத்திற்கு வந்து கதவை திறக்கவைத்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிடையே சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The fight with Vao The assistant locked VAO in the room


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->