#BREAKING || தியேட்டர்களை மூட போவதாக எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தியேட்டர்களை மூட போவதாக மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை  விடுத்துள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓடிடிக்களில் 8 வாரங்கள் கழித்தே திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே சதவீதத்தில் பங்குத் தொகை பிரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்நாடு தியேட்டர், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக் குழுவில் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu theatre association warn theatre close


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->