புயல் எச்சரிக்கை: கடற்கரையில் குவிந்த போலீசார்!
Storm warning police on the beach
மிக்ஜம் புயல் உருவானதை அடுத்து தீவிர புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கிறது. இதனால் சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரேட் அலாட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல் காரணமாக மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
English Summary
Storm warning police on the beach