புயல் எச்சரிக்கை: கடற்கரையில் குவிந்த போலீசார்! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் உருவானதை அடுத்து தீவிர புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கிறது. இதனால் சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரேட் அலாட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுபோல் சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புயல் காரணமாக மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Storm warning police on the beach


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->