இன்று தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா திருவிழா.. அரசின் சிறப்பு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா.

இன்று வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் செப்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், இன்று முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special Buses For Velankanni Festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->