கோவையில் ரூ.3.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


கோவையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 3.54 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெர்க்ஸ் ஸ்கூல் ஜங்ஷன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழயாக வந்த தனியார் வாகனத்தை சோதனை நடத்திய பறக்கும் படை அதிகாரிகள் அதிலிருந்த தங்க, வைர நகைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் நகை காண உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தங்க, வைர நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs3crore 54 laksh worth gold seized in Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->