திரையரங்குகள், உணவகங்கள் 100% இயங்க அனுமதி- அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 28ம் வரை திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கும், உணவகங்களில் 100% அமர்ந்து உணவு அருந்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry govt allow 100% theatre


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->