ED சோதனையில் சிக்கிய ரூ.450 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 18ஆம் தேதி சென்னையில் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய 7 இடங்களில் அமலக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் ஓசன் குரூப்ஸ் தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 33 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

மேலும் 450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Property documents worth Rs450 crore caught in ED raid in chennai


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->