பொங்கல் பண்டிகை எதிரொலி: மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகை நாட்களில் ஞாயிறு அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருகின்ற 15, 16, 17 ஆம் தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை முழுவதும் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal festival Metro train service changes 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->