கண்பார்வையற்றவரை தாக்கிய 3 போலீஸார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மது விற்பனை குறித்து கண் பார்வையற்ற இளைஞர் சங்கர் என்பவர் தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மேலும் கண்பார்வையற்ற வரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கண்பார்வையற்ற இளைஞரை அழைத்துச் சென்று லத்தியால் தாக்கிய புகாரில் போலீஸார் மீது எஸ்பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police attack physical challenger in puthukottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->