16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! காமுகனை கைது செய்த காவல்துறையினர்..!!
Police arrest a youth for harassing girl
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துகுடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பகுதியில் 16 வயது சிருமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 11 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த டால்வின் (35) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை யாரிடமும் கூறக்கூடாது எனவும் அந்டஹ் சிறுமியை மிரட்டியுள்ளான்.

இதனை அடுத்து, அந்தன் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இந்த விஷயத்தை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டால்வினை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police arrest a youth for harassing girl